Header image alt text

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் நாளை (20) பஸ்,ரயில் சேவைகள் இடம்பெறாதென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.  Read more

இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.  Read more

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. Read more

கொவிட்-19 தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில், Read more

கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை Read more

இலங்கையில் மேலும் ஆறு பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை, Read more