முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் அனைத்து அழகுக்கலை நிலையங்களும் தொடர்ந்து மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.