கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.இன்றைய தினத்தில் இதுவரை 23 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.