கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.