நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று (30) இனங்காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 31 May 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று (30) இனங்காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 31 May 2020
Posted in செய்திகள்
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 May 2020
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பல காரணங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அம்பலமாகின. Read more
Posted by plotenewseditor on 31 May 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 May 2020
Posted in செய்திகள்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல Read more
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
கடந்த அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை Read more
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
இன்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
இலங்கை பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more