Header image alt text

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். Read more

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளை (04) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

தபால் சேவையை திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் தபால் தொழிற்சங்கங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த Read more

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

bசஹ்ரான் ஹாசிம் மற்றும் முஹம்மத் இப்ராஹீமின் புதல்வர்கள் இருவர் கருத்தரங்கு நடத்திய அமைப்பின் பொறுப்பாளர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more