Header image alt text

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செய்திக் குறிப்பு –

Posted by plotenewseditor on 4 May 2020
Posted in செய்திகள் 

எமது வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் இலண்டன் கிளை அமைப்பாளர் தோழர் பாலா அவர்கள், இலண்டன் கிளை சார்பாக ரூ 105,180.00 அனுப்பியிருந்தார். Read more

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் மே மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் Read more