இதுவரை 578 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்களில் 220 பேர் தற்போது பூரணமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாகவும் 357 பேர் தற்போது தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.