Header image alt text

வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் Read more

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகள் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

உலகில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380,000 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு  உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். Read more