கொரோனா வைரஸ் தொற்றுக்கு  உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து,  பூரணமாக குணமடைந்தவர்களின் எணிண்கிகை 836ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 1683 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.