நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர்  நேற்று (03)  இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று (03) இனங்காணப்பட்டுள்ளனர்.