Header image alt text

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று பிற்பகல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமரர் சீனித்தம்பி கந்தசாமி அவர்கள்

திரு. சீனித்தம்பி கந்தசாமி அவர்கள் 09.06.2020 செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) திருமலை மாவட்ட அமைப்பாளர் க.கனகசிங்கம் (தோழர் எல்லாளன்) அவர்களின் தந்தையார் ஆவார். Read more