கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த மேலும் 29 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது.