சாவகச்சேரி, மருதடி, டச்சு வீதியைச் சேர்ந்தவரும் ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் 45 ஆம் நாள் நினைவாக, தென்மராட்சியின் கிராம்பூவில் கிராமத்தின் பாலமுருகன் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு தேவையான சீருடைகளும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more