புளொட் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற நிதியினூடாக யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வீதி அபிவிருத்திப்பணிகள் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது..