யாழ். ஈவினை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற வீதி அபிவிருத்திப்பணிகள் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.