நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.