Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் சுவிஸ்கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2020ம் திகதி) மதியம் இரண்டு மணியளவில் சுவிஸ் சூரிச் புக்கேக்பிளாட்ஸ் மண்டபத்தில், கழகத்தின் சுவிஸ்கிளை தோழர்.ரஞ்சன் அவர்களின் தொகுப்பில், மிக சிறப்பாக மண்டபம் நிறைந்த பொதுமக்களின் பங்குபற்றுதலில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 31 July 2020
Posted in செய்திகள் 

1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2. யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியைக்கே மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமே ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 30 July 2020
Posted in செய்திகள் 

1. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேரத்துக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

2. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல, மிகவும் யோசித்து எடுக்கப்பட்டதே என, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 29 July 2020
Posted in செய்திகள் 

1. மன்னார் மாவட்டச் செயலக பணியாளர்களின் பாவனைக்காக ‘கொரோனா’ தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், சுகாதார முறைப்படி கை கழுவும் இயந்திரம் ஒன்று, மன்னார் உலக தரிசன நிறுவனத்தால், (வேல்ட் விசன்) நேற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் (வேல்ட் விசன்) பிரதிநிதி ஒருவரால் கையளிக்கப்பட்டது. Read more

நீர்வேலி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 28 July 2020
Posted in செய்திகள் 

1. சுவிஸின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருமலைக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். திருமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து மாகாண அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினார். Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 27 July 2020
Posted in செய்திகள் 

1. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் வாக்களிப்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்தப்படவிருந்த நடமாடும் சேவை சாத்தியமற்ற நிலையில் திட்டமிட்டவாறு அது நடைபெறமாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சி புளியம்பொக்கணை ,தர்மபுரம், முசுரன்பிட்டி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள்… Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (26.07.2020) முற்பகல் 10.30மணியளவில் வவுனியா கோவில்குளம் ஆதி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. Read more