Header image alt text

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. Read more

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 306 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். Read more

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை சனிக்கிழமை 2.13 கோடியை கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: Read more

கொரோனா வைரஸ் சவால்களில் இருந்து மீண்டுவந்து, பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்திய உடனடியாக உதவிக்கரம் நீட்டும் எனவும் தெரிவித்துள்ளார். Read more

வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக  சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. Read more

நாட்டுக்குள் முப்படையினராலும் நடத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு சென்றுள்ளனர். Read more