வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அங்கஜன் இராமநாதனும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக காதர் மஸ்தானும்,

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக திலீபனும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.