இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
அரசியல் பேதங்களை கைவிட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
கொரோனா நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கொழும்பு இடையிலான குளிரூட்டிய ரயில் சேவையை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
மட்டக்களப்பு ஏறாவூர், கொம்மாந்துறை பகுதியில் 14 வயதான சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுரை 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கட்டாரிலிருந்து 21 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
மன்னார் சௌத்பார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொரிக்கா ஜூயின் என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான தாய் மாமன் நேற்று (24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
யாழ். தென்மராட்சி வரணி வடக்கில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 August 2020
Posted in செய்திகள்
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more