சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களை வழங்கக்கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.