வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.