Header image alt text

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார். Read more

இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக Read more

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுள்ள தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டின் இரண்டாம் தவணை ஒக்டோபர் 09 ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு – பன்குடாவெளியில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி, அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் Read more

2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு  – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 339 பேர், இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஓல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் பொலிஸ் அனுமதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அலுவலகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்கள் அனைத்தும் இதுவரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Read more

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கு முன் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். Read more

சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில், செவ்வாயன்று 24 மணி நேரத்திற்குள் 225 கொரோனா வைரஸ் தொற்றுகள் பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்திற்கு (FOPH) பதிவாகியுள்ளன. கூடுதலாக, அலுவலகம் இரண்டு புதிய மரணங்களை பதிவு செய்தது. 10 பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது.

திங்கள் கிழமை, BAG முழு வார இறுதி மற்றும் வெள்ளிக்கிழமை எண்களை அறிவித்தது. Read more