வவுனியா கூமாங்குளம், 2ம் குறுக்குத் தெருவில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவரது சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். ரஞ்சித் வசந் (22) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவியான நான்குமாத கர்ப்பிணி நெடுங்கேணி வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.