மத்திய கிழக்கைச் சேர்ந்த 3 நாடுகளில் இருந்து, 664 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 10 September 2020
Posted in செய்திகள்
மத்திய கிழக்கைச் சேர்ந்த 3 நாடுகளில் இருந்து, 664 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.