பாராளுமன்ற அமர்வு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைவாக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Posted by plotenewseditor on 11 September 2020
Posted in செய்திகள்
பாராளுமன்ற அமர்வு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைவாக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)