குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் இது தொடர்பான உத்தரவு இன்றையதினம் (17) பிறப்பிக்கப்பட்டுள்ளது.