வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை சேர்ந்த 27வயதுடைய இளைஞரொருவர் வட்ஸ்அப் ஊடாக பணம் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் பாசிக்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more