20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைகளை வழங்க இலங்கை சுதந்திரக் கட்சியால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக நிமல் சிறிபால த சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவில் 10 பேர் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக,

பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச
அமைச்சர் மஹிந்த அமரவீர
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர
இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா
பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த
சட்டத்தரணி சஞ்ஜய கமகே
கலாநிதி சமிலா லியானகே