கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்துள்ளது. ஒமானிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.