Header image alt text

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, Read more

பணத்தாள்கள், கடனட்டைகள், தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென, பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் சுகாதார அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. Read more

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. Read more