பணத்தாள்கள், கடனட்டைகள், தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென, பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 10 October 2020
Posted in செய்திகள்
பணத்தாள்கள், கடனட்டைகள், தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென, பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.