Header image alt text

கண்ணீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 16 October 2020
Posted in செய்திகள் 

கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்களுடைய உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா- உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். Read more

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், இம்மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில், இரவு 7.30 மணி வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, மேலும் 61 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென. அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

13ஆம் திகதி அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தல்