Header image alt text

யாழ். இணுவில் பாலாவோடையில் ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் இன்றுகாலை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more

குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தலைமையகம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று (19) திறக்கப்பட்டுள்ளது. Read more

பல்கலைக்கழக பரீட்சைகளை ONLINE மூலம் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு, ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர். Read more

புங்குடுதீவு பெண் பயணித்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனாா தொற்று இருப்பது நேற்று(18)  உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

நாட்டில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதனை தடுக்கும் விதமாக செயற்பட்டு அவருக்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more