யாழ். இணுவில் பாலாவோடையில் ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் இன்றுகாலை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.நிலையத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரோடு வலி தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.