இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களுள் 35 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 20 October 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களுள் 35 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்