கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.