நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 44 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 5,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 44 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 5,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.