2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் நேற்று (22) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.