கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Posted by plotenewseditor on 25 October 2020
Posted in செய்திகள்
கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.