முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் நேற்று (25) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more