Header image alt text

மட்டக்களப்பில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார். Read more

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். Read more

2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை Read more

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் 71 வயதான இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். Read more

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

இன்று (29) நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்திற்கான கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more

இலங்கையில் இதுவரையில் 9,205 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  211 பேர் இன்று இனங்காணப்பட்டனர். Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று  பரவலால், மீண்டும் அறிவிக்கும் வரை, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்கள் வருவதைத் தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more