கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது.Lபாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று உறுதியானது.