கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் நேற்று(18) மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.நேற்று (18) மரணமடைந்த மூவரில் இருவர் ஆண்கள் ஆவர்.
Posted by plotenewseditor on 19 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் நேற்று(18) மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.நேற்று (18) மரணமடைந்த மூவரில் இருவர் ஆண்கள் ஆவர்.