கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய இரண்டாவது கொரோனா அலையில் இதுவரை 14,893 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றால் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர்.
Posted by plotenewseditor on 19 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய இரண்டாவது கொரோனா அலையில் இதுவரை 14,893 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றால் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர்.