திங்கட்கிழமை (30) முதல் நாடு முழுவதிலும் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்புமென இலங்கைப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதாமைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
இ.போ.சாவின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.