வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள், முகாம்கள் அனைத்தும் இன்று (04) முதல் மீள திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.