கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.