பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா இழுத்து மூடப்பட்டது. அங்கு பணியாற்றியவர்களில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதனையடுத்தே, பிளாஸா மூடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா இழுத்து மூடப்பட்டது. அங்கு பணியாற்றியவர்களில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதனையடுத்தே, பிளாஸா மூடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.